மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் (காணொளி)

Posted by - January 31, 2017
மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. மன்னார் மாந்தை மேற்கு வட்டக்கண்டல்…

கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா(காணொளி)

Posted by - January 31, 2017
கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர்…

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 31, 2017
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி நேற்று திறந்துவைக்கப்பட்டது. நிறைவுகாண் மருத்த சேவை…

யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017
  வடக்கில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அண்மையில்…

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டம் (காணொளி)

Posted by - January 31, 2017
கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த…

அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல், வெளியாகியது cctv காணொளி

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது,  அ த்துடன்…

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்!

Posted by - January 31, 2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றம்!

Posted by - January 31, 2017
அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும்

Posted by - January 31, 2017
பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…