இலங்கைக்கு 8 போர் விமானங்கள் : புதிய முயற்சியை கையாளும் பாகிஸ்தான்

Posted by - February 25, 2017
இலங்கைக்கு JH-17 ஜெட் போர் விமானங்கள் 8 இனை விற்பனை செய்வதற்கான புதிய முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு…

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கியில் 3.2 மில்லியன் ரூபா..!

Posted by - February 25, 2017
இலங்கையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின்…

1762 வர்த்தக நிலையங்களில் சுற்றி வளைப்பு

Posted by - February 25, 2017
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றி வளைப்பில் புறக்கோட்டைச் சந்தையில் அரிசியை அதிக விலைக்கு விற்றக்கப்பட்ட 3000 கிலோ…

சுகாதார துறையில் காணப்படும் முக்கியமான சிக்கல்கள் தொடர்பில் நடவடிக்கை

Posted by - February 25, 2017
நாட்டின் சுகாதார துறையில் காணப்படும் முக்கியமான சிக்கல்கள் தொடர்பில் எதிர்வரும் கால பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

ஈழ உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் பிலவுக் குடியிருப்பு மக்களுடன்!

Posted by - February 25, 2017
ஈழ உணர்வாளரும், தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் நேற்று இரவு கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு முன் கடந்த…

மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம்…

தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில்..… (காணொளி)

Posted by - February 25, 2017
தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழக…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும்(காணொளி)

Posted by - February 25, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட…

மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு, மாமாங்கம் புகையிரத வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயக்காந்தன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முச்சக்கர வண்டி…

கிணற்றில் இருந்த பெண் ஒருவரின் சடலம்

Posted by - February 25, 2017
வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாக…