போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது-மங்கள சமரவீர

Posted by - March 3, 2017
போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்…

பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 3, 2017
2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க அரசாங்கம் உரிய கால அட்டவணை ஒன்றை முன்வைக்க…

ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

Posted by - March 3, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஜப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம்  வவுனியாவில் சீனி தொழிற்சாலை…

இலங்கைக்கு அதி சிறந்த சுற்றுலாத் துறை விருது!

Posted by - March 3, 2017
சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது…

வடக்கு முதலவரின் செயற்பாடு இனவாதமாக இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Posted by - March 3, 2017
இலங்கையின் தலைநகரான கொழும்பில் அதிகளவில் முஸ்லிம் மக்களும் இரண்டாவதாக தமிழ் மக்களும் 3 ஆவதாகவே சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என…

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு நாளை தீர்வு..! மாவை எம்.பி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

வேலையில்லா பட்டதாரிகள் குறித்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பேன் : அங்கஜன் இராமநாதன்

Posted by - March 3, 2017
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கோரி அண்மைக்காலமாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

தமிழ் இனத்திற்கு எதிராக மற்றுமொரு வரலாற்று தவறினை செய்யும் கருணா!

Posted by - March 3, 2017
இலங்கையில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணையின் விலையில் மாற்றம்

Posted by - March 3, 2017
சந்தையில் தற்போது அதிகரித்துள்ள தேங்காய் எண்ணெய்யின் விலை எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு

Posted by - March 3, 2017
உண்மை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெறுவதாக…