சிங்களவர்களை அழிக்க முன்னெடுக்கும் சதியே தம்புள்ளை சம்பவம்- ஞானசார தேரர்

Posted by - March 9, 2017
நாடு முழுவதிலும் இடம்பெற்று வரும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு என்பன எதேட்சையாக நடைபெறும் ஒன்று அல்லவெனவும், நன்கு திட்டமிட்ட அடிப்படையில்…

வடமாகாணத்தில் 2017 ம் ஆண்டு இன்றுவரை 1572 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும்  1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல்…

விளைநிலங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரும் காணி உரிமையாளர்கள்

Posted by - March 9, 2017
இராணுவத்தினர் பயன்படுத்திவரும் அச்சுவேலி தெற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டக்காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை…

பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சித்தார்த்தன் இடையே பணிப்போர்

Posted by - March 9, 2017
காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கமுடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற…

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே முக்கியமான சாட்சி

Posted by - March 9, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே மிகவும் முக்கியமான சாட்சியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…

கொட்டாஞ்சேனையில் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அனுரவினால் அழுத்தம்

Posted by - March 9, 2017
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைக்கு அப்போதைய மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை…

யாழில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகள் தடை செய்ய நடவடிக்கை – யாழ் அரசஅதிபர்

Posted by - March 9, 2017
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகளை தடை செய்ய வேண்டும் என நேற்றைய தினம்…

புதையல் தோண்டிய நான்கு பேர் கைது

Posted by - March 9, 2017
சீகிரிய பாதுகாப்பு பகுதிக்குட்பட்ட இலுக்வல பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால்…

விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தந்தை மற்றும் மகளுக்கு பிணை

Posted by - March 9, 2017
பிரான்ஸில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது…

போதைப்பொருள் பாவனையை சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது

Posted by - March 9, 2017
நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதென்பது பாரிய சவால்மிக்தொன்றாகும். சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. அதற்காக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியமாகும்…