தனியார் பஸ்களில் டிக்கட் இன்றி பயணித்தால் தண்டப் பணம் அறவிடப்படும் ; நாளை முதல் அமுல்

Posted by - March 14, 2017
தனியார் பஸ் வண்டிகளில் பயணச் சீட்டுகளின்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து, தண்டப் பணம் அறவிடுவதற்கான புதிய சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக்…

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

Posted by - March 14, 2017
யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ்…

அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் 4 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - March 14, 2017
உந்துருளியில் கஞ்சா கொண்டு செல்வதாக அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட…

புதிய ஒரு ரூபா மற்றும் 5 ரூபா நாணயக்குத்திகள் புழக்கத்தில் – மத்தியவங்கி

Posted by - March 14, 2017
இலங்கை மத்தியவங்கி புதிதாக 1.00 ரூபா மற்றும் 5.00 ரூபா நாணயக் குத்திகளை புழக்கத்திற்கு விட்டுள்ளது. நாணயக்குத்திகளில் உலோகங்கள், கலப்பு…

அன்று யுத்தக் குற்றவாளிகள் இன்று மனித உரிமை சம்பியன்கள்

Posted by - March 14, 2017
அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 14, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம்…

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - March 14, 2017
தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை வரும் அவர்…

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பேர் கைது!

Posted by - March 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட…

மனைவியை தாக்க வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலி!

Posted by - March 14, 2017
தனது மனைவியை தாக்குவதற்காக கூரிய ஆயுதம் மற்றும் அமில போத்தலையும் கொண்டு வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.…