லசந்த படுகொலை விசாரணையை சிபிஜே வரவேற்கிறது

Posted by - September 29, 2016
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணை உரியமுறையில் இடம்பெற்று வருவதை வரவேற்பதாக சிபிஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர்…

தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்

Posted by - September 29, 2016
உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர்…

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை: தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

Posted by - September 29, 2016
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில்…

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்

Posted by - September 29, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வைகோ மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

வடக்கும் கிழக்கும் இணைவது உறுதி – சுமந்திரன்

Posted by - September 29, 2016
வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில்…

உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை

Posted by - September 29, 2016
உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.தி.மு.க. நேற்று திருச்சி, சேலம்,…

கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம்

Posted by - September 29, 2016
கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் பினராய் விஜயன்…

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது- 18 பேர் பலி

Posted by - September 29, 2016
சீனாவின் வடக்குப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 பேர் பலியாகினர்.வடமேற்கு…

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: துருக்கியில் ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர்

Posted by - September 29, 2016
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடக்குமா? – பாகிஸ்தான் விளக்கம்

Posted by - September 29, 2016
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநாடு குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.சார்க்…