திருகோணமலையில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கின்றது இந்தியா!

Posted by - October 7, 2016
நாளொண்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் எண்ணெயைச் சுத்திகரிக்கும் நிலையமொன்றை இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் நிறுவவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மைத்திரியின் பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெகே!

Posted by - October 7, 2016
சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபாலசிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான வதியிடம் மற்றும் தொழிற் பயிற்சி நிலைய திறப்பு விழா

Posted by - October 7, 2016
ஒரு மனிதனை நிமிர்ந்து நிற்கவைக்கும் செயற்பாட்டை செய்வதும் இடுப்புக்கு கீழே உள்ள உணர்வுகளை சுமந்து செல்வதும் முள்ளம் தண்டும் முள்ளந்தண்டு…

மாத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 108-ஆக உயர்வு

Posted by - October 7, 2016
ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கிய மாத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள…

பாராளுமன்ற விவாதத்தின் போது போக்கிமோன் கோ விளையாடிய நோர்வே பிரதமர்

Posted by - October 7, 2016
நோர்வே பிரதமர் எர்னா சோல் பெர்க் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ மொபைல் ஆன்…

மாத்யூ புயல் எதிரொலி – புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி

Posted by - October 7, 2016
மாத்யூ புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்

Posted by - October 7, 2016
ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில்…

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது

Posted by - October 7, 2016
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்தனர்.பாகிஸ்தான், தனது நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்…