மைத்திரியின் மோசடிக்கு முட்டுக் கொடுக்கலாமா? புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 6, 2016
டி.பி.எஸ். ஜெயராஜ் அண்ணா குறித்து சென்ற இதழில் எழுதியது எந்த உள்நோக்கத்தையும் கொண்டதல்ல! என்னுடைய விமர்சனங்களும் கேள்விகளும் ஒளிவுமறைவில்லாதவை. 2…

சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள்…

யாழில் ஆவாக்குழுவுடன் தொடர்பெனும் சந்தேகத்தில் 6 பேர் கைது

Posted by - November 6, 2016
இன்று யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழப்பாணம் மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டுக்குழு…

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை…

கஜன் வீட்டிற்குச் சென்ற இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான நடராசா கஜனுடைய வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சென்று அனுதாபதம் தெரிவித்துள்ளார். படுகொலை…

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான…

ஹட்டனில் கடையொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே…

திருகோணமலையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - November 6, 2016
திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28…

ஹட்டனில் பாரிய சமாதான பேரணி!

Posted by - November 6, 2016
நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்தும் தொடர்பாக சர்வமதங்களையும் சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று (06) இடம்பெற்றது. தேசிய சர்வமதங்களுக்கான…

இரண்டு மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான கிளிநொச்சி நடராசா கஜனின் இல்லத்திற்க்கு இன்று(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்…