முன்னாள் போராளிகள் போராட்டம்

Posted by - January 2, 2017
தங்களுக்கான வேலை வாய்ப்புகளை கோரி, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துளு;ள சிவில்…

ஏறாவூரில் குண்டு மீட்பு

Posted by - January 2, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர் – செங்கலடி – எல்லைநகர் பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சிறிய…

ஓமந்தையில் தாயும் மனனும் சடலங்களாக மீட்பு

Posted by - January 2, 2017
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.…

காணிகளுக்காக போராட வேண்டும் – மஹிந்த

Posted by - January 2, 2017
பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தொட்டையில்…

நல்லிணக்கம் இன்றி அபிவிருத்தி இல்லை – ஜனாதிபதி

Posted by - January 2, 2017
தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல், நிலையான அபிவிருத்தியின் பலனை அடைய முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்து கலந்துரையாடல்

Posted by - January 2, 2017
எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சகல கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.…

ஜாலியவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 2, 2017
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலக நிர்மாணிப்…

இந்திய கிரிக்கட் சபையின் தலைவர், செயலாளரை பதவி விலக உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 2, 2017
இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் அனுரக் தாகூர் மற்றும் செயலாளர் அஜே சிரேக் ஆகியோர் பதவி விலகுமாறு இந்திய உயர்…

கிளிநொச்சி பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (காணொளி)

Posted by - January 2, 2017
கிளிநொச்சி பொன்னநகர் மத்தி 72 வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் தமக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக…