2020ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – அநுர

Posted by - January 3, 2017
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட பகுதியிலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.…

நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டத்தில் அரசாங்கம் – மஹிந்த

Posted by - January 3, 2017
நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டம் ஒன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். எம்பிலிபிட்டியில் இடம்பெற்ற…

பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரப்படும்- மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 3, 2017
  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தேர்தல்களை தொடர்ந்தும் காலதாமதப்படுத்துவதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

இரு இராணுவ விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Posted by - January 3, 2017
சீன உற்பத்தியில் உருவான வை.20 ரக இரு இராணுவ  விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராணுவ…

பாகிஸ்தானிய கப்பல்கள் இலங்கைக்கு

Posted by - January 3, 2017
பாகிஸ்தானிய கடல் பாதுகாப்பு கப்பல்கள் இரண்டு இலங்கை வரவுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு நாள்…

எவன்காட் தவிர்ப்பால் அரசாங்கத்திற்கு 226 கோடி ரூபாய் வருமானம்

Posted by - January 3, 2017
எவன்காட் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த கடல் பாதுகாப்பு கடமைகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கடந்த வருடம் 226 கோடி ரூபாய்களை அரசாங்கம்…

வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
வவுனியா அரசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசி ஆலை களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளனர். வவுனியா –…

இறக்குமதி அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - January 3, 2017
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கிராமிய பொருளாதார…

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை நியாயம் நிலை நாட்டப்படவில்லை- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

Posted by - January 3, 2017
  திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை…