கட்டுநாயக்கவுக்கான போக்குவரத்து வீதிகளில் மாற்றம்!

Posted by - January 4, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஏற்படவுள்ளமையால், அதன் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

லொத்தர் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு; லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Posted by - January 3, 2017
தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தரின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொத்தர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவேன்

Posted by - January 3, 2017
நெல் விநியோகத்தின் போது ஆலை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாக சிலர் தன்மீது குற்றம் சுமத்துவதாகவும், தான் அவ்வாறு நடந்து…

கடந்த அரசாங்கம் கட்டுமானம் மூலம் திருடியது; இந்த அரசு விற்பனை மூலம் திருடுகிறது

Posted by - January 3, 2017
கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்…

ஹொரவப்பொத்தானை கலகம், 16 இராணுவத்தினர் கைது!

Posted by - January 3, 2017
ஹொரவப்பொத்தானையில் கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி கலகம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 16 சிறீலங்கா இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ அலுவலக திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது.

Posted by - January 3, 2017
ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின்…

ஊடகவியலாளரின்  வீட்டில் திருடர்கள் கைவரிசை

Posted by - January 3, 2017
  ஊடகவியலாளரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த  திருடர்கள் பணம், நகை என்பவற்றை கொள்ளையிடடுச் சென்றுள்ளனா். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.…

மாங்குளத்தில் ஒருதொகுதி சாராயம் கைப்பற்றல்

Posted by - January 3, 2017
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராயம் மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில்…

மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு

Posted by - January 3, 2017
அடங்காப்பற்றின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை மல்லாவி நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட…