இந்தியாவுடனான உடன்படிக்கை மீளாய்வு – சந்திம வீரக்கொடி

Posted by - January 4, 2017
இலங்கையின் எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் தொடர்பில் 2002ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் மீள்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கனியவளத்துறை…

அறிக்கையில் கைச்சாத்திடாதோர் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி.

Posted by - January 4, 2017
எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் கைச்சாத்திடாதுள்ள இரண்டு உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜே வி பி வலியுறுத்தியுள்ளது.…

புகையிரதத்தில் குண்டுப்புரளி! யுவதி கைது!

Posted by - January 4, 2017
கடந்த வாரம், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட…

ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றிணைய வேண்டும்

Posted by - January 4, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களுடன் கைகோர்க்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை கவிழ்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான்…

பொருத்து வீட்டை நிராகரியுங்கள், மக்களிடம் மாவை கோரிக்கை!

Posted by - January 4, 2017
பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற…

ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இருக்கும்போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன்!

Posted by - January 4, 2017
கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக சூழுரைத்திருந்தார்.

மைத்திரியின் யாழ்ப்பாண பயணம் ரத்து!

Posted by - January 4, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது.

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது

Posted by - January 4, 2017
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுப் பொருட்கள் சனிக்கிழமை முதல் கிடைக்கும்

Posted by - January 4, 2017
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 7-ந்தேதி (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் வினியோகிக்கப்படுகிறது.

சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - January 4, 2017
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் தண்ணீர் குறைவாக இருப்பதால் கடுமையான குடிநீர்…