கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை – சம்பந்தன்

Posted by - February 16, 2017
கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசிய…

ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்

Posted by - February 16, 2017
இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும்…

மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா?

Posted by - February 16, 2017
மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி…

வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற்கில் துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார்

Posted by - February 16, 2017
முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற் கில்  துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார்.…

அம்பாந்தோட்டை துறைமுகம்: சீனா புதுக் குழப்பம்

Posted by - February 16, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல்…

வசீம் தாஜூதீன் வழக்கு : சுமித் பெரேரா பிணையில் விடுதலை

Posted by - February 16, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா பிணையில்…

எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது

Posted by - February 16, 2017
வவுனியா – மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட…

இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

Posted by - February 16, 2017
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில்…

17ஆவது நாளாகவும் தொடரும் ……………….

Posted by - February 16, 2017
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள்…