பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை….(காணொளி)

Posted by - February 22, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று…

தமிழைப் போற்றுவோம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

Posted by - February 22, 2017
எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே உங்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தையும், சர்வதேச தாய்மொழிதின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். பெப்ரவரி 21.1952 இல்…

நெல் கொள்வனவு விலையை அரசு அதிகரிக்கவில்லை- கிளிநொச்சி விவசாயிகள்

Posted by - February 22, 2017
அரிசிக்கு விற்பனை விலையை அதிகரித்த அரசு நெல்லிற்கான கொள்விலையை அதிகரிக்காது விவசாயிகளை ஏமாற்றுவதாக கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாயிகள் சம்மேளனச்…

யாழ் நாவற்குழி வீட்டுத்திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது- அரச அதிபர்

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுனால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் தடைப்பட்டிருந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி அனுமதி மீண்டும் கிடைத்துள்ளதாக…

மன்னார் மாவட்டத்தில் 172 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு ….

Posted by - February 22, 2017
மன்னார் மாவட்டத்தில் 2017ம் ஆண்டின் முதல்  50 நாட்களில் மட்டும் 192பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின்…

23 வது நாளாக தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம்

Posted by - February 22, 2017
கொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பாதிக்கும் வரை போராட்டம் தொடரும்  23 வது நாளாக தொடர்கிறது கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு போராட்டம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்

Posted by - February 22, 2017
கலைப்பீட முதலாம் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்: கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி…

2017 ம் ஆண்டு 5,78,910 கிலோ இறால் பிடிக்கப்பட்டுள்ளது

Posted by - February 22, 2017
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ் குடாநாட்டு கடற்பரப்புகளில் மொத்தமாக  5,78,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு…

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தாய்மொழி தினம் கிளிநொச்சியில்

Posted by - February 22, 2017
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய் மொழி தினம் கிளிநொச்சியில் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. உலகத்…

ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – பா.டெனிஸ்வரன்

Posted by - February 22, 2017
கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக…