தெஹிவளையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - October 14, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்லியம் சந்திக்கு அருகில், ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது

Posted by - October 14, 2025
நிக்கவெரட்டிய பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது

Posted by - October 14, 2025
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

Posted by - October 14, 2025
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் திங்கட்கிழமை (13)  வலயக்கல்வி அலுவலகத்தில்…

யாழில் விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா

Posted by - October 14, 2025
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட…

மின்சார கட்டணம் குறித்த ஆணையத்தின் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

Posted by - October 14, 2025
மின் கட்டண திருத்தம் தொடர்பான ஆணையத்தின் இறுதி முடிவு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு…

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு

Posted by - October 14, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…

மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அழகிய வசனங்களாலான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்

Posted by - October 14, 2025
மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும்…

யாழ் செம்மணி பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும்…

காரைநகர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் படுகொலை

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12)…