ஸ்ரீலங்காவில் இறுதி கட்ட யுத்தத்தில் கிளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும் அது சட்டவிரோதமானது அல்லவென காணாமல் போனோர்…
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது சிறீலங்காக் காவல்துறை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எனக்கு விளங்கப்படுத்தினார். அதற்கேற்ப நான் சுயாதீனமாகச் செயற்படுவேன். நான் பெற்றுள்ள அனுபவத்தைக்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி