சதோச நிறுவன முன்னாள் தலைவர் கைது Posted by கவிரதன் - July 21, 2016 கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணாண்டோவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்…
ரவிராஜ் கொலை – குற்றப்பத்திரிகை தாக்கல் Posted by கவிரதன் - July 21, 2016 தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை…
றக்பி வீரர் கொலை – அதிரடிப் படைவீரர்களிடமும் வாக்கு மூலம் Posted by கவிரதன் - July 21, 2016 றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதாக குற்ற புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில்…
யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாகியது இலங்கை Posted by கவிரதன் - July 21, 2016 யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை இன்று பதிவு பெற்றது. உலக சுகாதார சம்மேளனத்தினால் இதற்கான சான்றிதழ் இன்று,…
அனுமதியை மீறி கட்டிடங்களை நிர்மாணித்தால் அபராதம் – எச்சரிக்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா Posted by கவிரதன் - July 21, 2016 அனுமதிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளதை விட அதிகமான மாடிகளை கொண்ட கட்டிடங்களை நிர்மாணித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை…
உணவு ஒவ்வாமை காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு Posted by கவிரதன் - July 21, 2016 அனுராதப்புரம் கஹட்டகஸ்திஹிலிய ஈதலவெட்டுனுவௌ பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 6 வயது சிறுமி ஒருவர் பலியானார். உணவு ஒவ்வாமை காரணமாக…
5 வருடங்களில் 661 இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு Posted by கவிரதன் - July 21, 2016 கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச…
இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை Posted by கவிரதன் - July 21, 2016 இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபடும் வகையிலான எந்த வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.…
வீசா இன்றிய நிலையில் பங்களாதேஸ் பிரஜை இலங்கையில் கைது Posted by கவிரதன் - July 21, 2016 வீசா இன்றி நாட்டில் தங்கி இருந்த பங்களாதேஸ்வாசி ஒருவர் பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கையில்…
அனுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - July 21, 2016 அனுராதபுரம் – மதவாச்சி பகுதியில் கேரள கஞ்சா தொகுதி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர் கைது…