ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்

Posted by - August 19, 2016
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கூறியுள்ளார்.ஆந்திர கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு…

சட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம்

Posted by - August 19, 2016
மு.க.ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டசபை கூட்டத்தை மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்து நடத்தினர்.

சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர் – விஜயகாந்த்

Posted by - August 19, 2016
சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர். தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர…

சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்

Posted by - August 19, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் முக்கிய…

மியாமி கடற்கரையில் ஜிகா வைரஸ்

Posted by - August 19, 2016
பிரேசில் நாட்டில் தோன்றி ஆயிரக்கணக்கான மக்களிடம் நோய்த்தொற்றை ஏற்படுத்திய ஜிகா வைரஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற மியாமி கடற்கரையில் பரவி வருவதாக…

சீன அதிபருடன் ஆங்சான் சூகி சந்திப்பு

Posted by - August 19, 2016
அரசு முறை பயணமாக சீன சென்றுள்ள ஆங் சான் சூகி இன்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.மியான்மரில் கடந்த ஏப்ரல்…

ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்பு என அமெரிக்க சிறுவனிடம் பொய் வாக்குமூலம்

Posted by - August 19, 2016
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு என அமெரிக்க பள்ளியில் 12 வயது சிறுவனிடம் பொய் வாக்குமூலம் பெறப்பட்டது.

உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார்

Posted by - August 19, 2016
ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்…

மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார்

Posted by - August 19, 2016
கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட…

வடக்கில் புத்தர்சிலைகளை அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சினை வெடிக்கும்!-டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 19, 2016
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.