உலகை உலுக்கிய வீடியோவில் ரத்த காயங்களுடன் தோன்றிய சிறுவனின் சகோதரன் பலி Posted by தென்னவள் - August 21, 2016 சிரியா நாட்டில் விமானப்படை தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் அமர்ந்திருந்த 5 வயது…
திருப்பதி கோவிலில் சிறிசேனா தரிசனம் Posted by தென்னவள் - August 21, 2016 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று…
கால்பந்து போட்டியில் ஜெர்மனி பெண்கள் அணி முதல்முறையாக தங்கம் வென்றது Posted by தென்னவள் - August 21, 2016 யோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனி பெண்கள் அணி முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்றது.
தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை நீக்க அரசுக்கு பரிந்துரை Posted by தென்னவள் - August 21, 2016 மனவிரக்தியால் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்படும் நபர்களுக்கு தண்டனை வழங்கும் வெள்ளையர் காலத்து சட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு சட்டத்துறை…
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் Posted by தென்னவள் - August 21, 2016 தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக்…
25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய வேண்டும் Posted by தென்னவள் - August 21, 2016 “25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் என்னை விடுதலை செய்ய வேண்டும்” என தேசிய மகளிர் ஆணையத்துக்கு நளினி…
தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் Posted by தென்னவள் - August 21, 2016 படித்து முடித்து விட்டு தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்புக்கு உணவில் விசமிருந்தமையே காரணம்? Posted by தென்னவள் - August 21, 2016 கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விசம் கலந்திருந்தமையே காரணமென பிரேத…
பரணகமவின் பரிந்துரை ஏற்கப்படுமா? Posted by தென்னவள் - August 21, 2016 காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மெக்ஸவெல் பரணகமவின் தலைமையிலான குழுவினர், தமது இறுதியறிக்கையில் உள்ளக பொறிமுறைக்கான இரண்டு பரிந்துரைகளை…
வெளிநாடுகளுடனான உறவை பேண புதிய திட்டம் Posted by தென்னவள் - August 21, 2016 22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு…