வடக்கில் விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 1, 2016
வட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரைகள்…

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது-அமைச்சர் லக்ஸ்மன்

Posted by - September 1, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பாக உயர்நீதிமன்றம் பெற்றுத்தரும் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல…

பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Posted by - September 1, 2016
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.…

பிரான்சின் பிரபல குளிர்பான நிறுவனத்தில் இருந்து கொக்கெய்ன் மீட்பு

Posted by - September 1, 2016
பிரான்ஸ் நாட்டின் பிரபல குளிர்பானம் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இருந்து பெருந்தொகையான கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 50…

மஹிந்தவின் ஆட்சிக்கும் மைத்திரியின் ஆட்சிக்கும் வித்தியாசமில்லை

Posted by - September 1, 2016
c c cdddகடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்றே நல்லாட்சியிலும் அமைச்சர்களின் உறவினர்கள் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜனாதிபதி மைத்திரியை உலகம் மதிக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது-அமைச்சர் மஹிந்த அமரவீர

Posted by - September 1, 2016
தேசிய உடை அணியும் ஜனாதிபதியை உலக நாடுகளில் உள்ளவர்கள் மதிக்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருவதாக கடற்றொழில் அமைச்சர்…

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக ஹெட்டியாராச்சி

Posted by - September 1, 2016
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ்.ஹெட்டியாராய்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையில் சிரேஸ்ட அதிகாரியான இவர்  காலை 9.30 மணியளவில்…

5.5கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு

Posted by - September 1, 2016
மீனவப் படகு மூலம் கடத்தப்படவிருந்த பெருந்தொகை தங்கக்கட்டிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்தே குறித்த தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டதுடன்,…

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்

Posted by - August 31, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு…

”இலங்கை பொலிஸ்” ஆகிறது இலங்கை பொலிஸ் திணைக்களம்

Posted by - August 31, 2016
இலங்கை பொலிஸ் திணைக்களமானது ”இலங்கை பொலிஸ்” என இனிவரும் காலங்களில் அழைக்கப்படுவது தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.