விசாரணைக்கு பயந்து பரிகாரப் பூஜை செய்துள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர்

Posted by - September 4, 2016
தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பயந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்கரிமசிங்க பரிகாரப்…

அமைச்சரவையை பகிரங்கமாக கண்டித்த ஜனாதிபதி

Posted by - September 4, 2016
புகையிலை பொருட்களுக்கான வரியினை 90 வீதமாக அதிகரிக்க தன்னால் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை இழுத்தடிப்பு செய்யாமல் அதனை சட்டமூலமாக்குவதற்கு தேவையான…

இலங்கையின் வரியை அறவிடும் பொறுப்பு ஹொங்கொங் நிறுவனத்திடம்

Posted by - September 4, 2016
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மூலம் அறவிடப்படும் சகல வரிகளையும் அறவிடும் பாரிய பொறுப்பு ஹொங்கொங் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

கடன் இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நல்லாட்சியின் நோக்கம்-அமைச்சர் ரவி

Posted by - September 4, 2016
கடன் சுமை இல்லாமல் சுயாதீனமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நல்லாட்சியின் நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மிக…

சவுதிக்கு சென்று இலங்கை திரும்பினால் 4 இலட்சம் அபராதம்

Posted by - September 4, 2016
சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டத்திட்டங்கள் அந்நாட்டின்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும்…

சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது

Posted by - September 4, 2016
வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்…

அதிபர் ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள்

Posted by - September 4, 2016
நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…

புனிதராகிறார் அன்னை தெரேசா

Posted by - September 4, 2016
இந்தியாவில் பாரிய அளவில் வறிய மக்களுக்காக பெரும் சேவையாற்றிய கன்னியாஸ்திரி அன்னை தெரேசா புனிதராக இன்று பிரகடனப்படுத்தவுள்ளார். இந்த நிகழ்வை…

நிகழ்வில் 5 லட்சம் பேர் பங்குகொள்வர் – எஸ்.பி

Posted by - September 4, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…