முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Posted by - September 4, 2016
இந்தியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இராணுவத்தைக் குறைக்குமாறு பான்கிமூன் என்னிடம் கோரினார்

Posted by - September 4, 2016
வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு…

மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல்!

Posted by - September 4, 2016
மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மஹிந்த செல்லவிருந்த மலேசிய விகாரையின் தேரர் மீது தாக்குதல்

Posted by - September 4, 2016
மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில்…

ரிசாட் பதியுதீனை பதவி விலக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 4, 2016
அமைச்சர் ரிசாட் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய…

விசாரணைக்கு பயந்து பரிகாரப் பூஜை செய்துள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர்

Posted by - September 4, 2016
தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பயந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்கரிமசிங்க பரிகாரப்…

அமைச்சரவையை பகிரங்கமாக கண்டித்த ஜனாதிபதி

Posted by - September 4, 2016
புகையிலை பொருட்களுக்கான வரியினை 90 வீதமாக அதிகரிக்க தன்னால் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை இழுத்தடிப்பு செய்யாமல் அதனை சட்டமூலமாக்குவதற்கு தேவையான…

இலங்கையின் வரியை அறவிடும் பொறுப்பு ஹொங்கொங் நிறுவனத்திடம்

Posted by - September 4, 2016
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மூலம் அறவிடப்படும் சகல வரிகளையும் அறவிடும் பாரிய பொறுப்பு ஹொங்கொங் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

கடன் இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நல்லாட்சியின் நோக்கம்-அமைச்சர் ரவி

Posted by - September 4, 2016
கடன் சுமை இல்லாமல் சுயாதீனமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நல்லாட்சியின் நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மிக…

சவுதிக்கு சென்று இலங்கை திரும்பினால் 4 இலட்சம் அபராதம்

Posted by - September 4, 2016
சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டத்திட்டங்கள் அந்நாட்டின்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும்…