தண்ணீருக்காக போராட்டம் தொடர்கிறது

Posted by - September 11, 2016
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் தொடரும் இந்த போராட்டங்களால்…

செப்டம்பர் 11 தாக்குதல் – இன்று 15 வருடங்கள்

Posted by - September 11, 2016
செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா தீவிரவாதிகளினால்…

பிரதான இரண்டு கட்சிகளையும் கலைக்குமாறு மஹிந்த கோரிக்கை

Posted by - September 11, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் கலைத்து விட்டு, புதிய கட்சி ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

நக்ல்ஸ் தீ தொடர்கிறது

Posted by - September 11, 2016
நக்ல்ஸ் மலைத்தொடர் பிரதேசத்தின் இரண்டு பகுதிகளின் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக இதுவரையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள்…

ஐ.தே கட்சியில் ஜனாதிபதி பங்குகொண்டமை தவறில்லை

Posted by - September 11, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொண்டமை…

இலங்கையின் இந்த வருடத்தில் 334 கொலைகள்

Posted by - September 11, 2016
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 334 மனிதக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டின் இதேகாலப்பகுதியில் 443 கொலைகள்…

விடுதலைப்புலிகளுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை – பிரதமர் ரணில்

Posted by - September 11, 2016
விடுதலைப்புலிகளுடன் தான் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு…

யுத்த வெற்றி – புத்தகம் வெளியிட போகிறார் சரத் பொன்சேகா

Posted by - September 11, 2016
விடுதலைப் புலிகளினுடனான யுத்த வெற்றி தொடர்பில் தானும் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா…

மஹிந்தவின் ஆட்சியில் நிதி மோசடி – மற்றுமொரு அதிகாரி தேடப்படுகிறார்

Posted by - September 11, 2016
ஜனாதிபதி அலுவலக சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரான ஏ.எம்.பீ.அபேசிங்க 18 காசோலைகள் ஊடாக 218மில்லியன் பணத்தினை பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள்…