அன்சாரியை இலங்கைக்கு திரும்ப அழைக்க வேண்டும் – வைகோ

Posted by - September 11, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்…

ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும்- ஜவாஹிருல்லா

Posted by - September 11, 2016
ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார்.

பெரியார் சிலைக்கு 17-ந்தேதி மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்

Posted by - September 11, 2016
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு…

மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியை எட்டியது

Posted by - September 11, 2016
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியை தாண்டியது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து…

தமிழ் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்

Posted by - September 11, 2016
தமிழ் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய முற்பட்டவர் மனநல காப்பகத்தில் இருந்து விடுதலை

Posted by - September 11, 2016
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனல்ட் ரேகனை சுட்டுக்கொல்ல முயன்ற, ஜோன் ஹின்க்லோ என்பவர் 35 வருடங்களில் பின்னர் மனநல காப்பகத்தில்…

புலிகளுடன் தொடர்புகொண்டவர் – போலி கடவுச்சீட்டு குற்றச்சாட்டில் நாடு கடத்தல்

Posted by - September 11, 2016
போலி இந்திய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜெர்மன் நோக்கி பயணிக்க முற்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்…

சம்பூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை நிறைவு

Posted by - September 11, 2016
திருகோணமலை, சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பிரகீத் எக்னெலியகொட சம்பவம் விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளது.

Posted by - September 11, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தமது விசாரணைகளை நிறைவு செய்ய…

மலேசிய தாக்குதல் சம்பவம் – உண்மை வெளியானது

Posted by - September 11, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது, பாதாள உலகக்குழுவின் உதவியுடனேயே, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கான…