மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது- வைகோ

Posted by - September 12, 2016
கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று வைகோ பேசினார்.புதுக்கோட்டையில்…

பக்ரீத் பண்டிகை – முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

Posted by - September 12, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாக…

கொழும்பு தற்போது அவலட்சணமாக்கப்பட்டுள்ளது- கோத்தா

Posted by - September 12, 2016
தாம் அழகுபடுத்திய கொழும்பு தற்போது அவலட்சணமாக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  குருநாகலில் இன்று இடம்பெற்ற…

புதிய கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சி ஆறு கட்சிகளுடன் பேச்சு

Posted by - September 12, 2016
புதிய கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி ஆறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. புதிய அரசியல் கட்சியொன்று அமைக்கப்பட்டால் அதற்கான…

மீண்டும் மஹிந்த ஜனாதிபதியாகலாம்!

Posted by - September 12, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதியாக முடியுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கைது செய்தமைக்காக எப்.சீ.ஐ.டியிடம் இழப்பீடு கோரும் நாமல்

Posted by - September 12, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம்…

இணையத்தளம் 1570 முறைப்பாடுகள்

Posted by - September 12, 2016
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்தளம் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணணி அவசர பிரிவு…

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மரணம்

Posted by - September 12, 2016
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மரணமடைந்துள்ளார். மேட்டூர் சேலம்கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 61 வயதான கோபாலகிருஷ்ணன்.…

தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையினருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - September 12, 2016
தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையினருக்கு ஜி.கே.வாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழக, கேரள எல்லையில் கேரளப் பகுதியில் அமைந்துள்ள…

கர்நாட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

Posted by - September 12, 2016
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து வலியுறுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…