பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்

Posted by - September 15, 2016
வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வைகோ…

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்

Posted by - September 15, 2016
கூட்டணி பற்றி ஆலோசித்து பின்னர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ்…

தமிழகத்தில் நாளை பஸ்கள் – ஆட்டோ ஓடாது – கடைகள் முழுவதும் மூடப்படும்

Posted by - September 15, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழ் நாட்டில் நாளை  (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புப்…

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி

Posted by - September 15, 2016
நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தியை நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.…

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.2½ லட்சம் கோடி ஆயுத உதவி

Posted by - September 15, 2016
இஸ்ரேலுக்கு ரூ.2½ லட்சம் கோடிக்கு ஆயுத உதவி செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை…

அதிகாலையில் அந்தமானில் நிலநடுக்கம்

Posted by - September 15, 2016
அந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.அந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த…

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது

Posted by - September 15, 2016
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி…

லிபியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்பு

Posted by - September 15, 2016
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியவாதிகள் “தமிழ் தேசியத்தையும்” தமிழ் “இனவெறியையும்” போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்!

Posted by - September 15, 2016
பெங்களூரில் கே.பி.என். பஸ்களுக்கு தீ வைத்த 7 பேர் கைது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கன்னடர்கள் நடத்திய…