நியாயமான சம்பளத்தை வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 25, 2016
நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து…

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சை

Posted by - September 25, 2016
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில், எச்.ஐ.வி மற்றும்…

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.க வெல்லும்-துமிந்த திஸாநாயக்க

Posted by - September 25, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேறொரு கட்சியை ஸ்தாபிப்பாராக இருந்தால், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

புதிய அரசியலமைப்பில் சந்தேகம் – மஹிந்த

Posted by - September 25, 2016
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்பதே தமது நிலைப்பாடென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்பை…

யுத்த பாதிப்பிற்குள்ளான நாடுகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மங்கள

Posted by - September 25, 2016
இலங்கை போன்ற நீண்டகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த நாடுகள் இயல்பு நிலையை அடைவதற்கு, உலகின் சக்திமிக்க நாடுகள் உதவவேண்டுமென வெளிவிவகார அமைச்சர்…

பிரபாகரனுக்காக தமக்குள்ளே முரண்பட்டது இலங்கை இராணுவம்

Posted by - September 25, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ…

கிளிநொச்சியில் கிபிர் குண்டு மீட்பு

Posted by - September 25, 2016
கிளிநொச்சி, தர்மபுரம் காட்டுப் பகுதியிலிருந்து விமானக் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற…

கடற்படை வீரர் தற்கொலை

Posted by - September 25, 2016
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்…

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது

Posted by - September 25, 2016
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை முதல்…

கைது செய்யப்பட்ட மஹிந்தானந்தவின் மகனுக்கு பொலிஸ் பிணை

Posted by - September 25, 2016
மது போதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட கனிஸ்க அளுத்கமகே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…