நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து…
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில், எச்.ஐ.வி மற்றும்…
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்பதே தமது நிலைப்பாடென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்பை…
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ…
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்…
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை முதல்…
மது போதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட கனிஸ்க அளுத்கமகே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி