பௌத்தத்தை அடக்கும் யுகம் மீண்டும் உருவாகியுள்ளது

Posted by - November 14, 2016
வடக்கு கிழக்கில் தற்போது விகாரைகள் அனைத்தும் மூடப்படும் நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று 70 ஆண்டுக்குப் பிறகு வானில் நிகழும் ‘சூப்பர் நிலவு’

Posted by - November 14, 2016
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ ஸ்‌பெயின் நாட்டில் தெரிய தொடங்கியுள்ள்து. பூமியின் ஒரே துணைக்கோளான…

புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்ட இரு இளைஞர்கள் சாவகச்சேரி காவல்துறையில் சரண்!

Posted by - November 14, 2016
பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர் சாவகச்சேரி காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.

இரு தண்டவாளத்தில் ஓடும் ரயில் போல் நகர்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம்!

Posted by - November 14, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் மற்றும் பிணக்க அரசியல் என்ற இரண்டு தண்டவாளத்தில் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்திச்…

வவுனியாவில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி(காணொளி)

Posted by - November 14, 2016
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா குளுமாட்டுசந்தியில் இன்று காலை 8 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று தீடிரென…

இராணிவத்தை-பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 14, 2016
நுவரெலியா இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குன்றும் குழியுமாக காணப்பட்ட மக்கள் பாவனைக்குதவாத…

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - November 14, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற…

நாட்டை சிங்கள மயமாக்க பிக்குகள் மும்முரம்-தமிழர் விழிப்படைய வேண்டும்

Posted by - November 14, 2016
தமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்காக மிக மோஷமான செயற்பாடுகளை பௌத்த பிக்குமார் சிலர்…

தமிழர் பகுதிகளை பிக்குகள் பௌத்தமயமாக்க முயற்சி-சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 14, 2016
கடந்த அரசாங்கத்தைப் போன்றே நல்லாட்சி அரசாங்கத்திலும் பௌத்த பிக்குகள் தமிழர் பகுதிகளை பௌத்தமயமாக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தமிழ்த்…

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதியின் தொடரும் கூத்துக்கள்-பெண் பொலிஸ் ஒருவரையும் தாக்க முயற்சி(காணொளி)

Posted by - November 14, 2016
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி தொடர்ச்சியாக இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது. மட்டகளப்பு கிராம சேவகர் ஒருவரை வீதியில்…