கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகர் இயற்கை எய்தினார்

Posted by - August 24, 2017
கிளிநொச்சி ஜெந்திநகர்  மகாதேவ ஆச்சிரம முதாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது  குருபீடாதிபதியும் ஆன…

இரத்தினபுரியில் உயர் தர மாணவி கொலை

Posted by - August 24, 2017
இரத்தினபுரி – ரக்குவானை – படேயாய பிரதேசத்தில் இம்முறை உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரின் வீட்டினுள்ளேயே…

வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் – வைத்திய அதிகாரியை கைதுசெய்ய முடியும் – சட்டமா அதிபர்

Posted by - August 24, 2017
கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய முடியும் என சட்டமா அதிபர் இன்று…

வானூர்தியை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு விளக்கமறியல்

Posted by - August 24, 2017
அவுஸ்திரேலிய – மெல்போர்னிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூருக்கு பயணித்த வானூர்தியை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31…

பாடசாலை விடுமுறை – விசேட தொடரூந்து சேவை

Posted by - August 24, 2017
பாடசாலை விடுமுறையை கருத்திற்கொண்டு கொழும்பு – கோட்டை  முதல் பதுளை வரை விசேட தொடரூந்து சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரூந்து…

கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டைக் குடியுரிமை – பெப்பரல்

Posted by - August 24, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டைக் குடியுரிமை உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தம்மிடம் கூறினாரென பெப்பரல்…

மன்னாரில் ஆணின் சடலம் இன்று மீட்பு

Posted by - August 24, 2017
மன்னார் – முருங்கன் கட்டுக்கரை குளம் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. முருங்கன் காவற்துறையினருக்கு கிடைக்க…

மத வழிபாட்டு தளங்களுக்கும் வரி அறவிப்படமாட்டாது – அரசாங்கம்

Posted by - August 24, 2017
புதிய உள்நாட்டு இறைவரி சட்டத்தின் மூலம் எந்தவொரு மத வழிபாட்டு தளங்களுக்கும் வரி அறவிப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி…