விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய இலங்கையர் விளக்கமறியலில்

Posted by - August 25, 2017
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில்…

தேர்தல் சம்பந்தமான சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று

Posted by - August 25, 2017
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது. 

நீதியமைச்சராக தலதா அத்துகோரலவும் – புத்த சாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா

Posted by - August 25, 2017
நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வௌிநாட்டு…

அமெரிக்காவில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட நேபாள பெண்

Posted by - August 25, 2017
அமெரிக்காவில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர்…

சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம்

Posted by - August 25, 2017
மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும்…

லடாக் அருகே சாலை அமைக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம்

Posted by - August 25, 2017
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள பான்காங் ஏரியின் அருகே இந்தியா சாலை அமைத்து வருவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா: உணவகத்தில் சமையல்காரரை சுட்டுக்கொன்ற பணியாளர் – பிணைக்கைதிகளாக மக்கள் பிடிப்பு

Posted by - August 25, 2017
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள உணவகத்தில் பணியாளர் ஒருவர் சமையல்காரரை சுட்டுக்கொன்று விட்டு அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து…

டிரம்பின் புதிய தெற்காசிய கொள்கையை நிராகரித்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி

Posted by - August 25, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கையை ஏற்க முடியாது என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி…

‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்’: மு.க.ஸ்டாலின்

Posted by - August 25, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.