மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் பலி

Posted by - August 28, 2017
யாழ்ப்பாணத்தில் மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - August 28, 2017
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள்…

மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

Posted by - August 28, 2017
மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் முன்னேற்பாடாக சுகாதார…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Posted by - August 28, 2017
இன்று மற்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு…

கிளிநொச்சி வைத்தியசாலையில் புதிய கட்டிடத் தொகுதிகள் திறப்பு

Posted by - August 28, 2017
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று…

வித்தியா வழக்கு இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் எதிரிகள் தரப்பு விளக்கம்

Posted by - August 28, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தல்கள் நிறைவடைந்த நிலையில் இவ் வழக்கின் எதிரிகள்…

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே, கப்புராலைகளுக்கு அழைப்பு

Posted by - August 28, 2017
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் கப்புராலைகளுக்கு இடையில் இடம்பெற்ற முறுகல் நிலை குறித்து ஆராய இரு தரப்பினரும் பௌத்த…

கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை – சனத் நிசாந்த

Posted by - August 28, 2017
கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார். உறுப்புரிமை…

மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்ற இளைஞன் கைது

Posted by - August 28, 2017
மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படும் 25 வயதான நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாபிட்டிய…