டெல்லியில் வைத்து இலங்கையர் கைது

Posted by - August 31, 2017
டெல்லி – சஹ்டாரா நகரில், ராஜதந்திரிபோல பாசாங்கு செய்ததாக தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ஊடகங்கள்…

இந்து சமுத்திர மாநாடு இன்று – சுஸ்மா இலங்கை வந்தார் 

Posted by - August 31, 2017
இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு இன்றையதினம் அலரி மாளிகையில் ஆரம்பமாகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா…

ரேஷன் கடைகளில் நாளை முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பொருட்கள் வினியோகம்

Posted by - August 31, 2017
ரேஷன் கடைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

Posted by - August 30, 2017
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற…

கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்

Posted by - August 30, 2017
வவுனியா பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட v 244 கிராமசேவகர் பிரிவில் கிராமஅலுவலர் எவரும் கடைமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை…

யாழ் சுண்டுக்குளியில் மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வேலைத்திட்டம்

Posted by - August 30, 2017
வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஆளுநர் றெயினோல்கூரே யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும்  வேலைத்திட்டத்தினை…

வித்தியா கொலை வழக்கு ; சுவிஸ்குமார் தொடர்பில் அவரது மனைவி சாட்சியம்

Posted by - August 30, 2017
வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி, மன்றில் நேற்று சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி…

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை

Posted by - August 30, 2017
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்திய வௌிவிவகார…

இலங்கையில் இருந்து லெபனான் நாட்டவர் ஒருவரை நாடு கடத்த உத்தரவு

Posted by - August 30, 2017
அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை லெபானுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று…