கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைப்பது சம்பந்தமாக பேச்சு

Posted by - August 31, 2017
கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கு விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது – இராணுவப் பேச்சாளர்!

Posted by - August 31, 2017
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப்…

மென்செஸ்டர் தாக்குதல் – பிலியாவில் ஒருவர் கைது

Posted by - August 31, 2017
இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவரின் சகோதரர் லிபிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய…

வெளிநாட்டு முதலீடுகள் 300 வீதத்தால் அதிகரிப்பு – ரணில் 

Posted by - August 31, 2017
இந்த வருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க…

ரத்துபஸ்வெல சம்பவம் – இராணுவ அதிகாரிக்கு பிணை

Posted by - August 31, 2017
ரத்துபஸ்வெல குடிநீர் கோரிய போராட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடட்தாக, குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி பிணையில் செல்ல…

எந்த இராணுவ வீரரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தயாரில்லை – புதிய நீதியமைச்சர்

Posted by - August 31, 2017
நாட்டை காப்பாற்றிய எந்த ஒரு இராணுவ வீரரையும் ஒருபோதும் சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல இடமளிக்கப்போவதில்லை என…

பேரறிவாளனின் மனுமீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - August 31, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை…

லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்த உத்தரவு

Posted by - August 31, 2017
அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கு தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் பிரஜையை…

அடுத்த மாதம் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்!

Posted by - August 31, 2017
சயிட்டம் நிறுவனத்தை மூடும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அர வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 

எச்சரிக்கை: இலங்கை தொடர்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Posted by - August 31, 2017
கணனிகளில் அதிக தீம்பொருட்கள் எனப்படும் மெல்வெயர் ஆபத்து உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 11ம் இடத்தில் உள்ளது.