ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில்

Posted by - August 31, 2017
ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில்…

அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்

Posted by - August 31, 2017
அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் செயலாளர் ஃப்ரான்ஸ் அடம்ஸன் (குசயnஉநள யுனயஅளழn) இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்கிறார். கொழும்பில் இன்று…

பொருளாதாரத்தை வலுப்படுத்துத்ம்  தேசிய பொருளாதார சபை கூடவுள்ளது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Posted by - August 31, 2017
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தம்மால் நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் முதற்தடவையாக கூடவுள்ளதாக…

பொறியியல்,தொழில்நுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

Posted by - August 31, 2017
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. பல்கலைகழக நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கிடையே நேற்று இடம்பெற்ற…

பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான விற்பனை அதிகாரி கைது  செய்யப்பட வேண்டும் – சட்டமா அதிபர் திணைக்களம்

Posted by - August 31, 2017
பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான விற்பனை அதிகாரி நுவன் சல்காது கைது செய்யப்பட வேண்டும் என பிணை முறி தொடர்பாக…

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும்

Posted by - August 31, 2017
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் நாளையும்  நாளை மறுதினமும் 150 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடும் என எதிர்வு…

8 தமிழக கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில்  கைது

Posted by - August 31, 2017
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும்…

நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் மீட்பு

Posted by - August 31, 2017
படகு விபத்துக்குள்ளானதில் நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் நால்வரை இன்று அதிகாலை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அனலைத் தீவுக்கு மேற்கு…

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை

Posted by - August 31, 2017
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க…

பெரும் அச்சுறுத்தலின் மத்தியில் கிளிநொச்சி நகரம்

Posted by - August 31, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக சுகாதாரத் துறையினரும், மன்னார் பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி…