சுதந்திர கட்சியின் ஆண்டு பூhத்தி விழாவில் மஹிந்த தரப்பு கலந்து கொள்ளும் – துமிந்த திஸாநாயக்க

Posted by - September 2, 2017
நாளை இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு பூhத்தி விழாவிற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி உள்ளிட்ட கட்சியுடன் தொடர்புடைய…

இலங்கை தம்பதிகள் 15 வீதமானோருக்கு மகப்பேறு இல்லை

Posted by - September 2, 2017
 இலங்கையில் திருமணமான தம்பதிகளுள் நூற்றுக்கு 15 வீதமானோருக்கு மகப் பேறு இல்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  உளவியல் தாக்கம் மற்றும்…

இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் – சுஷ்மா

Posted by - September 2, 2017
 இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி…

பருத்தித்துறையில் மதுபான விற்பனை நிலையத்தில் தீ

Posted by - September 2, 2017
யாழ்ப்பாண பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  அதிகாலை 3 மணியளவில் இந்த…

பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில்

Posted by - September 2, 2017
நாடுமுழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை மறுதினம் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.  இலங்கை பொது சுகாதார சேவையாளர்…

அமோனியம் சல்பேட்  – க்ளைபோசெட்டுடன் மூன்று இந்தியர்கள் கைது

Posted by - September 2, 2017
தடைசெய்யப்பட்ட இராசயனமான அமோனியம் சல்பேட்  – க்ளைபோசெட்டுடன் மூன்று இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து…

நாடு துண்டாடப்படும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் – சம்பந்தன்

Posted by - September 2, 2017
புதிய அரசியலமைப்பினுடாக நாடு துண்டாடப்படும் என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் சில அரசியல்வாதிகள் தோற்றுவிக்க முயற்சிப்பதாக அமெரிக்க உயரதிகாரியிடம்…

தேயிலை தொழிற்சாலையில் தீ!

Posted by - September 2, 2017
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த ஊழியர்கள் தெய்வாதீனமாக…

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜை சந்தித்தது!

Posted by - September 2, 2017
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான…

வினாத்தாளை வௌியிட்ட மாணவருக்கு வாழ்நாள் தடை

Posted by - September 2, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தும் எந்தவொரு பரீட்சைகளிலும் தோற்ற…