ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் பிரான்ஸிஸ் அடம்ஸன் Posted by நிலையவள் - September 2, 2017 அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் வர்த்தக திணைக்கள செயலாளருமான ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ்…
மியர்மார் படுகொலைகளை கண்டித்து வடக்கில் போராட்டம் Posted by நிலையவள் - September 2, 2017 மியன்மாரில் இஸ்லாமிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனப் படுகொலையை நிறுத்த வேண்டும் என கோரியும், யாழ் மாவட்டத்தில் இன்று…
இரு ஆண்டுகளில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள்-சந்திரானி பண்டார Posted by நிலையவள் - September 2, 2017 கடந்த இரண்டு வருடங்களில் நான்கு இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாக, அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.…
ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் பொன்சேகா முன்வைத்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து-ருவன் விஜேவர்த்தன Posted by நிலையவள் - September 2, 2017 பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து, அவரது தனிப்பட்ட…
போதைப்பொருள் பரிமாற்றும் மத்திய நிலையமாக மாறும் இலங்கை-சாகல Posted by நிலையவள் - September 2, 2017 இலங்கை யுத்த காலத்துக்கு பின்னர் போதைப்பொருள் பரிமாற்றும் மத்திய நிலையமாக மாற ஆரம்பித்துள்ளது என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண…
ஆர்.சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கிய இந்திய மசாலா விருந்து Posted by நிலையவள் - September 2, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மஹிந்த…
பொன்னாலை பருத்தித்துறை இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி! Posted by நிலையவள் - September 2, 2017 பொன்னாலை பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தில் காலை 5.30 தொடக்கம் மாலை 7.30 வரையும் இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின்…
மீள் குடியேற்ற அமைச்சின் நிதியில் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையம்! Posted by நிலையவள் - September 2, 2017 வட மாகாணத்தில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதியின் மூலம் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்கள் அமைப்படவுள்ளதாக…
யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ள எழுதாரகை! Posted by நிலையவள் - September 2, 2017 எழுவைதீவு மற்றும் அனலைதீவு மக்களின் போக்குவரத்திற்காக புதிதாக கட்டப்பட்ட எழுதாரகை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 5ம்…
மின்னல் தாக்கிய நபரொருவர் பலி Posted by கவிரதன் - September 2, 2017 பொலன்னறுவை – ஜயந்திபுர பிரதேசத்தில் நபரொருவர் மின்னல் தாக்கிய உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று இந்த…