தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழ வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்

Posted by - September 4, 2017
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…

அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் முற்றுகை

Posted by - September 4, 2017
மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று…

புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் நாமலின் பதிவுக்கு விஜயகலா பதிலடி!

Posted by - September 4, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ் குமாரை காப்பாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர்…

சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் – படை வீரர்கள் 26 பேர் பலி

Posted by - September 4, 2017
சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படை வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர்.

வடகொரியா அணுஆயுத சோதனை குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது ஐ.நா.சபை

Posted by - September 4, 2017
வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக ஐ.நா. சபை இன்று கூடுகிறது.

மத்திய தரைகடலில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு

Posted by - September 4, 2017
துனிசியா நாட்டின் அருகே மத்திய தரைகடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் மாட்டுவண்டிச் சவாரி

Posted by - September 4, 2017
32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது. இன்று மதியம் புளியங்கூடல்…

அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கு அரசின் செயற்ப்பாடு என்ன ? மைத்திரி, ரணில்

Posted by - September 4, 2017
தேசிய அரசின் அடுத்த மூன்று வருடங்களுக்கான பொருளாதார அபிவிருத்தி, கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் !

Posted by - September 4, 2017
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.

ஜெனரல் ஜகத் ஜயசூர்யாவுக்கு இன்டர்போல் பொலிஸார் வலைவீச்சு!

Posted by - September 4, 2017
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகமான…