பூநகரி பரந்தன் வீதியில் கோர விபத்து!

Posted by - September 5, 2017
இன்று பூநகரி பரந்தன் வீதியில் கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கோர விபத்து வான் மற்றும் கார் வேகக்கட்டுப்பாட்டை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது

Posted by - September 5, 2017
கடற்படையினருக்கு வழங்கிய இரகசிய  தகவலின் படி நேற்று(04)   மேற்கொண்ட நடவடிக்கையின் போது மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல்…

கலைப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு கேள்விக்குறி

Posted by - September 5, 2017
கலைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் எத்தனை வீதம் தொழில்வாய்ப்பு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது என கிழக்கு மாகாண…

பொலிதினுக்கு பதிலான பிளாஸ்டிக் வகை வருகை?

Posted by - September 5, 2017
பொலிதின் பாவனை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு…

மது அருந்திய சாரதிகளை பரிசோதிக்க 90,000 எல்கோலைசர்கள்

Posted by - September 5, 2017
மது அருந்திய சாரதிகளை அடையாளம் காணும் நோக்கிலான எல்கோலைசர் டெஸ்ட் (சுவாச பரிசோதனை) குழாய்கள் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ்…

காணாமல் போனோரின் உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

Posted by - September 5, 2017
காணாமல் போனோரின் உறவுகள் வடக்கின் சகல மாவட்டத்திலும் இருந்து பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நாளை (6) கொழும்பில் ஜனாதிபதியை…

அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு!

Posted by - September 5, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .அதிக மழை காரணமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மணிக்கு 60 தொடக்கம்…

தமிழ் மக்கள் பேரவையின் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படை கலந்துரையாடல்!- தீர்மானங்கள்

Posted by - September 5, 2017
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் இன்று…

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் – நிலாந்தன்

Posted by - September 5, 2017
கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை…

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - September 5, 2017
மொரட்டுவை வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.00 மணியளவில் இனந்தெரியாத நபர்கள்…