சந்தித்துள்ளாா்

Posted by - September 5, 2017
இலங்கையின் கொரிய தூதுவர் சேன் வொன்-சேம்  புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவை நேற்று  (செப்டெம்பர் 04)…

மாற்று அரசியல் சக்தியொன்று நாட்டுக்கு தேவை – மஹிந்த

Posted by - September 5, 2017
மாற்று அரசியல் சக்தியொன்று நாட்டுக்கு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சமய…

மேல் மாகாணத்தில் 99 பட்டதாரி தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு நியமனம்

Posted by - September 5, 2017
மேல் மாகாணத்தில் 99 பட்டதாரி தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு நேற்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவு…

முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி விபத்து! மூவர் படுகாயம்

Posted by - September 5, 2017
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார்…

ஜனாதிபதி நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை எதற்காக சந்திக்கின்றார்?

Posted by - September 5, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுகிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…

பூநகரி பரந்தன் வீதியில் கோர விபத்து!

Posted by - September 5, 2017
இன்று பூநகரி பரந்தன் வீதியில் கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கோர விபத்து வான் மற்றும் கார் வேகக்கட்டுப்பாட்டை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது

Posted by - September 5, 2017
கடற்படையினருக்கு வழங்கிய இரகசிய  தகவலின் படி நேற்று(04)   மேற்கொண்ட நடவடிக்கையின் போது மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல்…

கலைப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு கேள்விக்குறி

Posted by - September 5, 2017
கலைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் எத்தனை வீதம் தொழில்வாய்ப்பு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது என கிழக்கு மாகாண…

பொலிதினுக்கு பதிலான பிளாஸ்டிக் வகை வருகை?

Posted by - September 5, 2017
பொலிதின் பாவனை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு…

மது அருந்திய சாரதிகளை பரிசோதிக்க 90,000 எல்கோலைசர்கள்

Posted by - September 5, 2017
மது அருந்திய சாரதிகளை அடையாளம் காணும் நோக்கிலான எல்கோலைசர் டெஸ்ட் (சுவாச பரிசோதனை) குழாய்கள் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ்…