80 வயதில் முதுகலைமாணி பட்டம் பெற்ற கனடாவில் வாழும் யாழ். ஆசிரியை!

Posted by - September 9, 2017
கனடாவில் வாழும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் 80 வயதில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார். மீசாலையை சேர்ந்த திருமதி யோகரட்ணம்…

நியூசிலாந்தில் ஈழத்து யுவதியின் மனிதாபிமான செயற்பாடு!

Posted by - September 9, 2017
நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற…

விரைவில் நீர் கட்டணம் அதிகரிப்பு.!

Posted by - September 8, 2017
நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதனால் சமூர்த்தி பெறுகின்றவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீர் கட்டணத்தில் அதிகரிப்புச்…

உறவினர்களின் கோடரித் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - September 8, 2017
வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இச்…

சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 8, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை…

ஜோன்ஸ்டன் வழக்கின் தீர்ப்பு நவம்பர் 10 ஆம் திகதி

Posted by - September 8, 2017
தொடர்ந்தும் ஐந்து வருடங்கள் சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்துவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு…

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது!

Posted by - September 8, 2017
ஹிக்கடுவை – நலாகஸ்தெனிய பிரதேசத்தில் சட்டவிரோத சிகரட் தொகையொன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து எட்டாயிரத்து 200 சிகரட்டுக்கள்…

சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி!

Posted by - September 8, 2017
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றம்…

டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல்!

Posted by - September 8, 2017
டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன்…