ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அடக்குமுறை: ஐ.நா. சபை கூட்டத்தை தவிர்க்க ஆங் சான் சூகி முடிவு

Posted by - September 13, 2017
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் அடக்குமுறை தொடர்பாக கேள்விகள் எழும் என்பதால் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்க…

குக்குலேகங்கை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு திறப்பு

Posted by - September 13, 2017
களுத்துறை மாவட்டத்தில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக, குக்குலேகங்கை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இதனால் புலத்சிங்கள, அகலவத்தை,…

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்

Posted by - September 13, 2017
வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக இருந்த அந்தோணி ஸ்காரமுச்சி 10 நாட்களில் பதவியை விட்டு தூக்கியடிக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்கு ஹோப்…

18 வருடங்களின் பின் முகமாலை தேவாலய திருவிழா

Posted by - September 13, 2017
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 15.09.2017 ஆரம்பமாகி…

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

Posted by - September 13, 2017
இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது என்றும் வைகோ கூறியுள்ளார்.

எனது சிறுநீரகத்தை வழங்க தயார் – பாலித தெவரப்பெரும

Posted by - September 13, 2017
மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீ அரகல நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக தேவை ஏற்படின் அவருக்கு தனது சிறுநீரகமொன்றை வழங்க…

சசிகலா நீக்கம் செல்லுமா?: சட்ட நிபுணர்கள் கருத்து

Posted by - September 13, 2017
சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து சட்டநிபுணர்கள் கருத்து…

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம்

Posted by - September 13, 2017
நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் எதிர்க்கட்சி…

மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து

Posted by - September 13, 2017
இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…