விடுதலைப் புலிகளால் கடந்த யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா – மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டமொன்றில்…
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்; நேற்று ஆரம்பிக்கப்பட்ட…
பெரிய வெங்காய பயிர்கள் முழுவதுமாக மழையால் அழிவடைந்த காரணத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தம்புள்ளை மருத்துவமனையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையின்…
தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின்…
சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும்,