யாழில் பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 13, 2017
அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கமும், இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களும் இணைந்து இன்று யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை…

எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது

Posted by - September 13, 2017
எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.…

யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

Posted by - September 13, 2017
விடுதலைப் புலிகளால் கடந்த யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா – மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டமொன்றில்…

சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி வவுனியாவை சென்றடைந்தது.

Posted by - September 13, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்; நேற்று ஆரம்பிக்கப்பட்ட…

விவசாயி ஒருவர் தற்கொலை!

Posted by - September 13, 2017
பெரிய வெங்காய பயிர்கள் முழுவதுமாக மழையால் அழிவடைந்த காரணத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தம்புள்ளை மருத்துவமனையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையின்…

எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது – ராஜித

Posted by - September 13, 2017
எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.…

தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 9 நாடாளுமன்றத்தில்

Posted by - September 13, 2017
தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின்…

முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் – புருஜோத்மன் தங்கமயில்

Posted by - September 13, 2017
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா, பாதிக்குமா? – ச.பா.நிர்மானுசன்

Posted by - September 13, 2017
சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும்,

மேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி அமைப்பாளர் மற்றும் சபைத்தலைவர் நீக்கம்

Posted by - September 13, 2017
மேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளர் குணசிறி ஜயனாத் மற்றும் சபைத் தலைவர் சுனில் ஜயமிணி அப்பதவிகளில் இருந்து…