13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - September 14, 2017
முல்லைத்தீவு  ஒலுமடு கிராமத்தில்  வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன்…

இரு குடும்பத்தினருக்கு இடையில் மோதல்;மூவர் வைத்தியசாலையில்

Posted by - September 14, 2017
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறி, கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில்…

14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகிய சமுர்த்தி உத்தியோகத்தர்!

Posted by - September 14, 2017
மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகியதோடு தொலைபேசி மூலம்…

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவ செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துக – ஐ.நா

Posted by - September 14, 2017
மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் நடத்தப்படும் இராணுவ செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ரோஹிங்யா…

அமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவுள்ளது.

Posted by - September 14, 2017
அமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹார்வி, ஏர்மா ஆகிய சூறாவளிகள் அமெரிக்காவையும், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகளையும்…

தமிழ்; மக்களின் பிரச்சினைக்காக இனி ஆயுதமேந்த முடியாது – சீ.வி 

Posted by - September 14, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

இலங்கையில் இன்று பல பகுதிகளுக்கு மழை 

Posted by - September 14, 2017
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை…

பணிப்புறக்கணிப்பை தொடர இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு

Posted by - September 14, 2017
பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது போராட்டம் காரணமாக…

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – மீளாய்வு அறிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும் 

Posted by - September 14, 2017
இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என ஐரோப்பிய…

இலங்கையில் காணாமல் போனோர் விடயம் – பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்தாடல் 

Posted by - September 14, 2017
இலங்கையில் காணாமல் போனோர் விடயம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்தாடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் கடந்த வாரம்…