அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறி, கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில்…
மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் நடத்தப்படும் இராணுவ செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ரோஹிங்யா…
அமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹார்வி, ஏர்மா ஆகிய சூறாவளிகள் அமெரிக்காவையும், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகளையும்…
பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது போராட்டம் காரணமாக…
இலங்கையில் காணாமல் போனோர் விடயம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்தாடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் கடந்த வாரம்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி