பிறந்து 11 நாட்களில் ஆன் குழந்தையை தூக்கி எறிந்த தாய்

Posted by - September 14, 2017
அனுராதபுரம் புளியங்குளம் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் நீர்த்தொட்டிக்கு அருகில் இருந்து நேற்று முன்தினம் 11 நாட்களே கடந்த ஆண்…

இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு

Posted by - September 14, 2017
கடுவலை – கொதலாவல – பட்டியவத்தை பிரதேசத்தில் கழிவறையில் குழியொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த…

அரசைக் கவிழ்க்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன்-அருந்திக்க பெர்ணான்டோ

Posted by - September 14, 2017
வருங்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க செய்யக் கூடிய அனைத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தன்னை பதவி…

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்

Posted by - September 14, 2017
நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரினால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பகுதியை சேர்ந்த பிரதீப்…

கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

Posted by - September 14, 2017
மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச்சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இன்று (14.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் உரமானிய…

திண்ம கழிவகற்றல் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - September 14, 2017
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள திண்மகழிவகற்றல் பிரச்சினை தொடர்பான வழக்கு எதிர் வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த…

சைட்டம் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

Posted by - September 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் அரசங்கம் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடிவருவதாக சட்டமா அதிபர்…

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு

Posted by - September 14, 2017
நிலவும் அதிக மழையுடனான காலநிலையுடன் அத்தனகலு ஓயா பெருக்கெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன்…

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு : மக்கள் மகிழ்ச்சி

Posted by - September 14, 2017
நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக…

மாற்றத்திற்கான மார்க்கம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 14, 2017
இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த மத பீடத் தலைவர்கள் கொண்டுள்ள முரண்பாடான நிலைமைக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அரசியல் எதிர்பார்ப்பையும்…