முதல்-அமைச்சர்,கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும்: தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு

Posted by - September 15, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.

20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளனர்- சி.தவராசா(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…

20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர்…

சிரியா: அமெரிக்கா, ரஷியா ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 39 பொதுமக்கள் உயிரிழப்பு

Posted by - September 15, 2017
சிரியா நாட்டின் டேர் எஸ்ஸர் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷிய ராணுவத்தினர் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 39 பொதுமக்கள்…

அமெரிக்காவில் ஆவணமின்றி வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கமுடியாது

Posted by - September 15, 2017
அமெரிக்காவில் உரிய ஆவணமின்றி வசித்துவரும் 8 லட்சம் பேர் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்று டிரம்ப், எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பில்…

தடையை மீறி மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தியது வடகொரியா – தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டு

Posted by - September 15, 2017
தடைகளை மீறி வடகொரியா இன்று மீண்டும் கிழக்குத்திசை நோக்கி அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டி உள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் 82 பேர் உயிரிழப்பு!

Posted by - September 15, 2017
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள ஹார்வே புயலின் கோரத்தாண்டவத்தால் டெக்சாஸ் மாகாணத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எங்களை தாக்கினால் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் – ஏமன் தலைவர் எச்சரிக்கை

Posted by - September 15, 2017
ஏமன் நாட்டின் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால் அந்நாட்டில் உள்ள எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் என ஹவுத்தி அமைப்பு…

அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம்

Posted by - September 15, 2017
அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதா?: மு.க.ஸ்டாலினை இளைய சமுதாயம் மன்னிக்காது – தமிழிசை

Posted by - September 15, 2017
நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.