சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் Posted by கவிரதன் - September 19, 2017 பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்…
செய்ட் ராட் அல் ஹூஸைனை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் Posted by கவிரதன் - September 19, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார்.…
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அம்பாறையில் Posted by கவிரதன் - September 19, 2017 இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் 23ஆம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில்,…
இலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதியுங்கள் – சுப்ரமணியன் சுவாமி Posted by கவிரதன் - September 19, 2017 இலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில்…
ஒரு நாள் காய்ச்சலால் 9 வயதுச் சிறுமி மரணம் Posted by தென்னவள் - September 19, 2017 கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கிராமத்தில் 9 வயதுச் சிறுமியொருவர், ஒரு நாள் பீடித்த காய்ச்சலால்…
மியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - September 19, 2017 மியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! Posted by தென்னவள் - September 19, 2017 இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது.
‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா Posted by தென்னவள் - September 19, 2017 “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக…
20ஆவது திருத்தச்சட்ட மூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேறியது! Posted by தென்னவள் - September 19, 2017 அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம், மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரசன்ன உட்பட 6 பேருக்கு பிடியாணை! Posted by தென்னவள் - September 19, 2017 ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.