சென்னையில் கனமழை: திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை Posted by தென்னவள் - September 18, 2017 சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு Posted by கவிரதன் - September 18, 2017 பொலன்னறுவைச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை மலசலக்கூடத்துக்கு அருகிலுள்ள கால்வாயில் இன்று(18) அதிகாலை 2.30 மணியளவில் விழுந்து…
மஹிந்தவின் சீன பயணம் ரத்து Posted by கவிரதன் - September 18, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த மூன்று நாள் பயணமாக எதிர்வரும்…
அனைத்து மாகாண சபைகளையும் கலைக்க அழுத்தம் Posted by கவிரதன் - September 18, 2017 அனைத்து மாகாண சபைகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ம் திகதிக்கு முன்னதாக கலைத்து, ஒரே தினத்தில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.…
முதன் முறையாக டொனால்ட் ட்ரம்ப் Posted by கவிரதன் - September 18, 2017 ஐக்கிய நாடுகள் சபையில் நாளை நடைபெறவுள்ள அமர்வின்; போது முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கரேபியனில் லீவாட் தீவுகளை நோக்கி ‘மாரியா’ சூறாவளி நகர்கிறது Posted by கவிரதன் - September 18, 2017 கரேபியனில் உள்ள லீவாட் தீவுகளை நோக்கி ‘மாரியா’ சூறாவளி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் அபாயகரமாக வலுவடைந்து எதிர்வரும் 48…
ஐக்கியநாடுகளின் 72ஆவது பொதுச் சபை அமர்வு நாளை ஆரம்பம் Posted by கவிரதன் - September 18, 2017 ஐக்கியநாடுகளின் 72ஆவது பொதுச் சபை அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறப்பு உரை ஒன்றை…
வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியானார். Posted by கவிரதன் - September 18, 2017 கொழும்பு – பதுளை வீதியின் பலாங்கொடை – எல்லபொல பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியானார்.…
மசாஜ் நிலையம் போர்வையில் விபசார விடுதி – 6 பெண்கள் கைது Posted by கவிரதன் - September 18, 2017 சப்புகஸ்கந்த – மாபிம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.…
பருவபெயர்ச்சி மழை – டெங்கு பெருக்கமடைவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பு Posted by கவிரதன் - September 18, 2017 பருவபெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நோய் பெருக்கமடைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்…