லொத்தர் சபை தொடர்பில் சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ்!

Posted by - August 4, 2017
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர்…

வவுனியாவில் ரயிலுடன் பஸ் மோதி 05 பேர் காயம்!

Posted by - August 4, 2017
வவுனியா, செட்டிக்குளம் மெனிக்பார்ம் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் 05 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

சைட்டம் எதிர்ப்பு போராட்டம் – கொழும்பில் வாகன நெரிசல்

Posted by - August 4, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணி காரணமாக, கொழும்பு ஓல்கொட மாவத்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

Posted by - August 4, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சினுல் பலவந்தமான முறையில் நுழைந்த குற்றச்சாட்டின்…

மூடிய தலைக்கவசத்திற்கு எதிரான மனுக்கள் மீளப்பெறப்பட்டன

Posted by - August 4, 2017
முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவச சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீளப்பெறப்பட்டுள்ளன. முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தின் பயன்பாட்டை தடுப்பதற்காக காவற்துறை…

பெர்பச்சுவல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரின் கைதொலைபேசி ஆணைக்குழுவில்

Posted by - August 4, 2017
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனகேவின் கையடக்க தொலைபேசி, இன்று பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை…

மெனிக்பாமில் தொடருந்து – பேருத்து மோதல் – ஐவர் காயம் 

Posted by - August 4, 2017
வவுனியா மெனிக்பாம் பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவை ஒன்றில் தொடருந்துடன் பேருந்து மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்…

அடுத்த இரண்டு வரு­டங்­களை கொண்டு செல்ல உள்­ளூ­ராட்சி தேர்தல் வெற்றி முக்­கியம்

Posted by - August 4, 2017
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் நடத்­தப்­படும். இதன்­படி ஒக்­டோபர் மாத இறு­திக்குள் கிராம மட்­டத்தில் கட்சி கிளை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 படகுகள் பறிமுதல் : மட்டுவில் சம்பவம்

Posted by - August 4, 2017
சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்படும்  5 படகுகளை இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் வைத்து இலங்கை…