அரசாங்கத்தின் தீர்வு திருப்தியில்லையாயின் புறக்கணிப்போம்- ஆர். சம்பந்தன்

Posted by - September 21, 2017
அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லையெனில், அதனைப் புறக்கணிக்கவிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய…

சட்டவிரோத சிக்கரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது

Posted by - September 21, 2017
சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிக்கரெட்டுக்களுடன் இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்கள் இருவரும்…

மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

Posted by - September 21, 2017
8 நாட்களாக தொடர்ந்த மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம்…

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க அனுகூலங்களும் கிடைக்கப் போவதில்லை-சுரேஷ் பிரேமசந்திரன்

Posted by - September 21, 2017
காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க அனுகூலங்களும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை

Posted by - September 21, 2017
கிரிபாவ – பதலவெல பிரதேசத்தில் காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் நிகவெரடிய பிரிவுக்கு பொறுப்பான காவற்துறை அதிகாரியின் தலைமையில்…

கல்வி பயிலும் பிக்குகளுக்கு சலுகை கொடுப்பனவு

Posted by - September 21, 2017
பிரிவெனாக்களில் கல்வி கற்கும் 35 ஆயிரம் பிக்குகளுக்கு சலுகை கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவையில் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி…

கைதுசெய்யப்பட்ட 4 தமிழகத்தவர்களும் விடுதலை

Posted by - September 21, 2017
விசா மற்றும் கடவுச்சீட்டுக்களின்றி கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிசார்…