வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 50 ஆயிரம் கொங்ரிட் வீடுகளை நிர்மாணிப்பதற்கான கேள்வி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில்…
சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் பரஸ்பர பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் ஊடாக…
திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து…
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட…
சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆய்வுச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்கா பயணமாகியுள்ளனர். குறித்த பயணத்தில்…
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…