இலங்கைக்குள் நுழைந்த ஈரானிய பிரஜை கைது

Posted by - September 27, 2017
இலங்கைக்கு போலி கடவுச்சீட்டு  மூலம் வந்த ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொங்ரிட் வீடுகள் நிர்மாணிப்பு

Posted by - September 27, 2017
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 50 ஆயிரம் கொங்ரிட் வீடுகளை நிர்மாணிப்பதற்கான கேள்வி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில்…

சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன – இலங்கை

Posted by - September 27, 2017
சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் பரஸ்பர பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் ஊடாக…

திக்வெல்ல வாகன விபத்தில் மூவர் பலி

Posted by - September 27, 2017
திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து…

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பேச்சுவார்த்தை- பிரதமர்

Posted by - September 27, 2017
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட…

உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்படவுள்ளன

Posted by - September 27, 2017
உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக இலங்கை சிற்றுண்டுச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின்…

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்கா விஜயம்

Posted by - September 27, 2017
சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆய்வுச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்கா பயணமாகியுள்ளனர். குறித்த பயணத்தில்…

புதிய அரசியலமைப்பின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை – ரணில்

Posted by - September 27, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…

மத்திய மாகாண கல்வி செயலாளர் இடமாற்றம்

Posted by - September 27, 2017
மத்திய மாகாண கல்வி செயலாளராக கடமையாற்றிய பீ.பி.விஜயரத்ன ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர்…

வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

Posted by - September 27, 2017
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர்…