நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு Posted by தென்னவள் - September 29, 2017 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக…
இந்த அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு Posted by தென்னவள் - September 29, 2017 சென்னை ஐகோர்ட்டில் 4-ந் தேதி விசாரணைக்கு வரும் வழக்கில் இந்த அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை Posted by தென்னவள் - September 29, 2017 வடகொரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசியாவை சேர்ந்தவர்கள் செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
4வது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்ரேலியா Posted by கவிரதன் - September 29, 2017 இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.…
ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலைவர் கொல்லப்படவில்லை – புதிய ஆதாரங்கள் வெளியானது Posted by கவிரதன் - September 29, 2017 ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலைவர் அபு பக்கர் அல் பகாடி கொல்லப்படவில்லை என்பதற்கான புதிய ஆதாரத்தை குறித்த தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அபூ…
ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி Posted by கவிரதன் - September 29, 2017 மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி அடைந்திருப்பதாக பி.பி.சி தமது ஆய்வில் தெரிவித்துள்ளது. மியன்மாரில்…
கின்னஸ் சாதனை விவகாரம் – பிரச்சினைகள் தொடர்கின்றன. Posted by கவிரதன் - September 29, 2017 கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை நீண்ட சேலை தலைப்பை ஏந்த செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய…
தொகுதி நிர்ணயம் தொடர்பில் புதிய குழு Posted by கவிரதன் - September 29, 2017 மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண ரீதியான புதிய தொகுதிகளை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்று எதிர்வரும்…
இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த பிரித்தானியா நிதி உதவி Posted by கவிரதன் - September 29, 2017 இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா நிதி உதவி வழங்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக…
போர்க்குற்றங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர்களிடமும் விசாரணை வேண்டும் என வலியுறுத்தல் Posted by கவிரதன் - September 29, 2017 போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில், அந்த விசாரணைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சர்வதேச வலையமைப்பு…